மனிதன் தானே சாகின்றான்
எதற்காக என்னைப்
புதைக்கின்றீர்கள்?
-சவப்பெட்டி-
அன்னை!
தரனி கண்ட
தெய்வம் இதுவன்றில்
வேறேதும் இங்கு உண்டோ
பெண்!
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
உறவு!
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும் இதுதான்
கனவு!
மனிதன் கடவுளிடம்
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் இது
காதல்!
கண்கள் வாங்கி
கண்கள் வாங்கி
இதயம் அனுப்பும்
உணர்வின் ஏகோபித்த செய்தி
தொலைபேசி
காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
அகதி
-மழை-
மெழுகுவர்த்தி
எனக்குப்பிடிக்காது
மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
அகதி
-மழை-
மெழுகுவர்த்தி
யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி
ஆண்டுகள்
பலவாய்த்
தொடர்ந்து ஓட்டம்
.......
வெற்றிக்கோப்பை
இல்லை
பலவாய்த்
தொடர்ந்து ஓட்டம்
.......
வெற்றிக்கோப்பை
இல்லை
மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
அகதி
-மழை-
காயப்பட்டு
பூமிக்கு வந்த
அகதி
-மழை-
புதிது புதிதாய்
வீதியோரக்கடைகள்..
போலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்
வீதியோரக்கடைகள்..
போலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்
கடிதங்களுக்காக்
காத்திருந்து
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து
தற்கொலை செய்து கொண்டது
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி
காத்திருந்து
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து
தற்கொலை செய்து கொண்டது
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி
கவலையை மறக்கிறேன் என்று
மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
கடற்கரையில்
காலடிஓசைக்கு
ஓடி ஒழியும் நண்டுகள்
அலைகளின் சீற்றத்திற்கு அஞ்சுவவதில்லை
காலடிஓசைக்கு
ஓடி ஒழியும் நண்டுகள்
அலைகளின் சீற்றத்திற்கு அஞ்சுவவதில்லை
உல்லாசப்பயணம்
செய்யும் ஆடுகள்
ஞாயிற்றுக்கிழமை
இறுதிநாள்
செய்யும் ஆடுகள்
ஞாயிற்றுக்கிழமை
இறுதிநாள்
செருப்புவிற்பவன்
கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் சோடி சோடியாக
செருப்புகள்
கால்களில் மட்டும் எதுவும் இல்லை
கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் சோடி சோடியாக
செருப்புகள்
கால்களில் மட்டும் எதுவும் இல்லை
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
......................பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
என் கிறுக்கல்களை படித்து விட்டு கிண்டல் அடிக்கிறாய் நீ உன் கிண்டல்களை
நான் ரசிப்பதற்காகவே நான் கிறுக்கி வைத்தவை அவை என்று தெரியாமல்...!!!